தமிழ்நாடு

பாம்பனில் புதிய பிரமாண்டம்... சீறிப்பாய்ந்த சரக்கு ரயில் - சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தில், சரக்கு ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 90% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்,11 பெட்டிகளை கொண்ட இரண்டு இன்ஜின்களை பொருத்தி முன்னோக்கியும், பின்னோக்கியும் 20 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அது வெற்றியும் பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்