தமிழ்நாடு

புதிய அரசுப் பேருந்துகளில் மாற்று திறனாளிகளுக்கு வசதி - போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். தற்போதுள்ள அரசு பேருந்துகளில் மாற்று திறனாளிகள் பயணம் செய்ய உரிய வசதிகள் இல்லை என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்