தமிழ்நாடு

புதிய அரசுப் பேருந்துகளில் மாற்று திறனாளிகளுக்கு வசதி - போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். தற்போதுள்ள அரசு பேருந்துகளில் மாற்று திறனாளிகள் பயணம் செய்ய உரிய வசதிகள் இல்லை என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை