தமிழ்நாடு

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கறிவேப்பிலைபாளையம், காந்தலவாடி, மடப்பட்டு பெரியசெவலை, சரவணப்பாக்கம், கொளத்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் விழுப்புரத்திற்கு மிக அருகில் உள்ளதால், அவற்றை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை