தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது "அம்பன்" புயல் - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை