தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது "அம்பன்" புயல் - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்