தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது "அம்பன்" புயல் - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தென் கிழக்கு வங்கக் கடலில் அம்பன் புயல் உருவானதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்