தமிழ்நாடு

"தென்காசியில் ரூ.120 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலகம்" - க.அன்பழகன்

தந்தி டிவி

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் க.அன்பழகன் தலைமையில் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வு நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில், பேரவைக்குழு உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் க.அன்பழகன், தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஆட்சியர் அலுவலகம் இன்னும் 4 மாதத்தில் தமிழக முதல்வரால் திறக்கப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை