தமிழ்நாடு

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் :பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணி துவங்கியது

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க, பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.

தந்தி டிவி

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க பூமி பூஜையுடன் மண் ஆய்வு பணிகள் தொடங்கியது. பாம்பனில் உள்ள பழைய பாலம் சேதமடைந்ததை அடுத்து புதிய பாலம் அமைக்க மத்திய அரசால் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் அடிக்கல் நாட்டிய நிலையில், பாலத்திற்கான பூமி பூஜை செய்யப்பட்டு மண் ஆய்வு பணிகள் தொடங்கியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்