தமிழ்நாடு

நியூட்ரினோ குறித்த ஆய்வுப் பணியில் முன்னேற்றம் - விஞ்ஞானிகள்

நியூட்ரினோ குறித்த ஆய்வுப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இதுதொடர்பாக, மதுரையில் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குனர் விவேக் தத்தா, முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, நியூட்ரினோ குறித்த ஆய்வுக்காக, மதுரை வடபழஞ்சியில் வைக்கப்பட்டுள்ள கருவி மூலம், "மியூஆன்" எனும் அணு நுகரப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி