தமிழ்நாடு

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி - மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
"நியூட்ரினோ" ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி பா.ஜ.க. அரசு செயல்படுவதாகவும் அதில் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தேனியை சேர்ந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நியூட்ரினோ திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்