தமிழ்நாடு

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி - மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
"நியூட்ரினோ" ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி பா.ஜ.க. அரசு செயல்படுவதாகவும் அதில் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தேனியை சேர்ந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நியூட்ரினோ திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை