தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

இதனிடையே, நெல்லையப்பர் கோயில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொலைபேசி எண்கள் பொறித்த டேக்கை, குழந்தைகள் கையில் கட்டி விட்டுள்ள போலீசார், இதன்மூலம், காணாமல் போகும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், 15 ட்ரோன் கேமராக்கள் மூலம் தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகளை கண்காணிப்பதுடன், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுக்க, பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்களையும், போலீசார் பொருத்தி உள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு