தமிழ்நாடு

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

இதனிடையே, நெல்லையப்பர் கோயில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொலைபேசி எண்கள் பொறித்த டேக்கை, குழந்தைகள் கையில் கட்டி விட்டுள்ள போலீசார், இதன்மூலம், காணாமல் போகும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், 15 ட்ரோன் கேமராக்கள் மூலம் தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகளை கண்காணிப்பதுடன், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுக்க, பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக கண்காணிப்பு கேமராக்களையும், போலீசார் பொருத்தி உள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்