தமிழ்நாடு

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்

மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டு காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கடந்த 27 ஆம்தேதி மெர்சி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், 25 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு முன்பு சிங்கை முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், பா.ம.க மாநில பொருளாளர் திலகவதி பாமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"