தமிழ்நாடு

இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்

மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டு காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கடந்த 27 ஆம்தேதி மெர்சி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், 25 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு முன்பு சிங்கை முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், பா.ம.க மாநில பொருளாளர் திலகவதி பாமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்