தமிழ்நாடு

நெல்லை மைந்தனின் தரமான சாதனை.. உலக அரங்கில் இந்தியாவின் புகழை பல படி உயர்த்திய தீயணைப்பு வீரர்

தந்தி டிவி

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் நெல்லை தீயணைப்பு துறைவீரர் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சான்குளத்தை சேர்ந்த தீயணைப்பு துறைவீரர் மாரியப்பன் டென்மார்க்கில் நடைபெற்று வரும் தடகள போட்டிகளில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார். டென்மார்க்கில் நடைபெறும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து மாரியப்பன் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்