தமிழ்நாடு

நெல்லை மைந்தனின் தரமான சாதனை.. உலக அரங்கில் இந்தியாவின் புகழை பல படி உயர்த்திய தீயணைப்பு வீரர்

தந்தி டிவி

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் நெல்லை தீயணைப்பு துறைவீரர் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாஞ்சான்குளத்தை சேர்ந்த தீயணைப்பு துறைவீரர் மாரியப்பன் டென்மார்க்கில் நடைபெற்று வரும் தடகள போட்டிகளில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களை பெற்றுள்ளார். டென்மார்க்கில் நடைபெறும் சர்வதேச தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து மாரியப்பன் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை