தமிழ்நாடு

நெல்லை கோர்ட் வாசல் கொலையில் ஒரு தகவல்.. கொலைக்கு முன் விரட்டியது எங்கே? - டிஜிபி உத்தரவு

தந்தி டிவி

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலி, அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை போட டிஜிபி உத்தரவு.

கூடுதலாக பாதுகாப்பை போடவேண்டும், பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக துப்பாக்கி வைக்க வேண்டும்.

23 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவு.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை