தமிழ்நாடு

நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் நிகழ்வு - திரளாக பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோல், மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமியிடம் சேர்க்கப்பட்டது.

BREAKING || CM விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

BREAKING || போக்குவரத்து துறையில் அதிரடி - CM விஜய் முக்கிய ஆலோசனை

BREAKING || 402 ரன்கள் - ஆப்கானை பிரித்து மேய்ந்த இந்திய வீரர்கள்

BREAKING || MLA-க்களுக்கு நடக்கும் ஸ்பெஷல் ட்ரைனிங் - திடீர் என்ட்ரி கொடுத்த CM விஜய்

Tiruchendur | Mobile | ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை.. திருச்செந்தூர் கோயிலில் நிர்வாகம் அதிரடி