தமிழ்நாடு

Nellai | Water Issue | "என்னைக்கு தான் நல்ல காலம் பிறக்குமோ"-குடிக்க தண்ணீர் இல்லாமல் கதறும் மக்கள்

தந்தி டிவி

15 நாட்களாக குடிநீர் வரவில்லை என திசையன்விளை மக்கள் புகார்

நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக எந்த வீட்டிற்கும் குடிநீர் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. மாதம் 100 ரூபாய் கட்டணம் செலுத்தியும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், கேன் குடிநீர் வாங்கி சமாளித்து வரும் பொதுமக்கள், குடிநீர் பஞ்சத்தைப் போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

AR Rahman Son | இன்று அதிகாலையில் ஏ.ஆர்.ரகுமான் மகனுக்கு நடந்த அதிர்ச்சி

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு