தமிழ்நாடு

Nellai Waqf Board Issue | வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை - நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை பூச்சு

thanthitv

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் நுழைவு வாயில் அலங்கார வளைவில் மர்ம நபர்கள் கருப்பு மையை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகை மீது மர்ம நபர்கள் கருப்பு மையை பூசி உள்ளனர். இதுகுறித்து வக்பு வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"