தமிழ்நாடு

Nellai Waqf Board Issue | வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை - நெல்லையில் பரபரப்பு

நெல்லையில் வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை பூச்சு

thanthitv

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் நுழைவு வாயில் அலங்கார வளைவில் மர்ம நபர்கள் கருப்பு மையை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகை மீது மர்ம நபர்கள் கருப்பு மையை பூசி உள்ளனர். இதுகுறித்து வக்பு வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக