தமிழ்நாடு

போதைக்கு வலி நிவாரண மாத்திரை.. வாழ்க்கையை தொலைத்த 3 சிறார்கள்.. நெல்லையில் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லை டவுன் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறார்களை மடக்கி பிடித்த விசாரணை நடத்திய நிலையில் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அந்த மாத்திரைகளை புணேவில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 85 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், மூவர் மீதும் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு