தமிழ்நாடு

போதைக்கு வலி நிவாரண மாத்திரை.. வாழ்க்கையை தொலைத்த 3 சிறார்கள்.. நெல்லையில் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லை டவுன் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறார்களை மடக்கி பிடித்த விசாரணை நடத்திய நிலையில் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அந்த மாத்திரைகளை புணேவில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி, போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 85 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், மூவர் மீதும் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்