தமிழ்நாடு

Nellai | TN Rains | பருவமழையால் மாறிய கொடுமுடியாறு அணை நிலவரம் | விவசாயிகள் கோரிக்கை

thanthitv

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் உயர்வு - தண்ணீர் திறக்க கோரிக்கை நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம், தென்மேற்கு பருவமழையால் 46 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், கார் சாகுபடி நெல் நடவுப் பணிகளுக்காக அணையில் இருந்து உடனடியாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.... இந்த அணையின் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவில் உள்ள 44 பாசன குளங்களும் 5780 ஏக்கர் விளைநிலங்களும் பயனடைகின்றன....

Chennai Metro Fire அரும்பாக்கம் மெட்ரோ ஸ்டேஷனில் பெரும் பீதி - தகதகவென கொளுந்துவிட்டு எரிந்த `தீ’..

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு