தமிழ்நாடு

Nellai | ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு - நெல்லையில் பயங்கரம்

தந்தி டிவி

பணகுடி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனை அதே பகுதியைச் சேர்ந்த சபரி ராஜன் என்பவர் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சிறுவன் மறுத்ததால் அவரை அரிவாளால் சபரி ராஜன் தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை வெட்டியதாக சபரி ராஜனை பணகுடி போலீசார் கைது செய்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்