தமிழ்நாடு

Nellai | மதுபோதையில் மகனின் வெறியாட்டம்.. பெத்த தாயே கொடுத்த தண்டனை

Nellai | மதுபோதையில் மகனின் வெறியாட்டம்.. பெத்த தாயே கொடுத்த தண்டனை

thanthitv

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த மகனை, தாய் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கலை கோவில் நகரில் கறிக்கடை நடத்தி வந்த மாயாண்டி, வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இரவு மதுபோதையில் தாயார் லதாவை சரமாரியாக தாக்கியதால், தற்காப்புக்காக கத்தியால் குத்தியதாகவும், இதில் படுகாயம் அடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது...

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்