தமிழ்நாடு

Nellai | SIR | பணியில் திடீரென மயங்கி விழுந்த BLO.. நெல்லையில் பரபரப்பு..

தந்தி டிவி

எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்ட பிஎல்ஓ திடீர் மயக்கம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பிஎல்ஓ அலுவலர், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை