தமிழ்நாடு

Nellai || நெல்லையில் மூடப்பட்ட கல்லூரி மாணவர்கள் வெளியேறாததால் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லையில், மாணவர்கள் எலி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான தனியார் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. கல்லூரி வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் அங்கேயே தங்கியுள்ளதால், சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடி​ மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி