தமிழ்நாடு

Nellai || நெல்லையில் மூடப்பட்ட கல்லூரி மாணவர்கள் வெளியேறாததால் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லையில், மாணவர்கள் எலி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான தனியார் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. கல்லூரி வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் அங்கேயே தங்கியுள்ளதால், சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடி​ மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு