தமிழ்நாடு

திடீரென உயிரிழந்த தந்தை.. வணங்கிவிட்டு பொதுதேர்வு எழுத சென்ற மாணவி..நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திசையன்விளை அருகே, தந்தை இறந்த நிலையில், மாணவி பொதுத்தேர்வுக்கு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. 55 வயதான இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் அவரது மகள் மதுமிதா, தந்தையின் உடலை வணங்கிவிட்டு பொதுத் தேர்வுக்கு கிளம்பிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ