தமிழ்நாடு

திடீரென உயிரிழந்த தந்தை.. வணங்கிவிட்டு பொதுதேர்வு எழுத சென்ற மாணவி..நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திசையன்விளை அருகே, தந்தை இறந்த நிலையில், மாணவி பொதுத்தேர்வுக்கு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. 55 வயதான இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் அவரது மகள் மதுமிதா, தந்தையின் உடலை வணங்கிவிட்டு பொதுத் தேர்வுக்கு கிளம்பிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்