தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டி நெல்லையில் பேரணி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி, வி.எஸ்டி பள்ளிவாசல் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், 650 அடி தேசிய கொடியை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர். இதை தொடர்ந்து பஜார் திடலில் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?