தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டி நெல்லையில் பேரணி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து துவங்கிய பேரணி, வி.எஸ்டி பள்ளிவாசல் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில், 650 அடி தேசிய கொடியை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு சென்றனர். இதை தொடர்ந்து பஜார் திடலில் கண்டன ஆர்பாட்டமும் நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்