தமிழ்நாடு

நெல்லை : பாசன குளத்திற்குள் முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள பாசன குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும்போது முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள பாசன குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும்போது முதலை வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலையை பிடிக்கும் பணியில் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் நடுவில் அமைந்துள்ள குளத்தில் முதலை இருப்பதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ