தமிழ்நாடு

நெல்லை : அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, சாலையில் படுத்து உருண்டு பொதுமக்கள் போராட்டம்

நெல்லை ராமையன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் எதிரே படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நெல்லை ராமையன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் எதிரே படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி , குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்