தமிழ்நாடு

உணவின்றி உயிருக்கு போராடிய முதியவர்.. ஸ்பாட்டில் போலீசார் செய்த தரமான செயல்.. நெல்லையை கலக்கிய காவல் அதிகாரி

தந்தி டிவி

ரோஸ்மியாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக பணகுடி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மலை அடிவாரத்திற்கு விரைந்த போலீசார், முதியவரை மீட்டு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்-ஐ அழைத்தனர். ஆனால் முதியவர் கிடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வழி இல்லை. இதனால், வேஷ்டியில் முதியவரை படுக்க வைத்து, இருபுறமும் போலீசார் பிடித்துக் கொண்டு சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் வரை காட்டிற்குள் இருந்து வெளிப்புற சாலை வரை தூக்கிச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி அவரை பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்கப்பட்ட முதியவரின் விவரங்கள் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், துரிதமாக முதியவரை மீட்ட போலீசாரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை