தமிழ்நாடு

குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறு : ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கசாமி என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், அகத்தியன் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகியோரை கைது போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு