தமிழ்நாடு

குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறு : ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கசாமி என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், அகத்தியன் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகியோரை கைது போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு