தமிழ்நாடு

குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறு : ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கசாமி என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், அகத்தியன் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகியோரை கைது போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி