தமிழ்நாடு

குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறு : ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த இடையன்குளத்தை சேர்ந்த ரூபன் தேராஜ் என்பவர் குளத்து மண் அள்ளுவது தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த தங்கசாமி என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே இடையன்குளத்தை சேர்ந்த சுரேஷ், அகத்தியன் குளத்தை சேர்ந்த எட்வின் ஆகியோரை கைது போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்