தமிழ்நாடு

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்

``A3-ஐ கைது செய்யாதது ஏன்?''

thanthitv

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வலியுறுத்தல் நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் ப.பா மோகன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்பதி தெரிவித்த பிறகும் A3 ஆன கிருஷ்ணகுமாரியை ஏன் கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ