தமிழ்நாடு

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்

``A3-ஐ கைது செய்யாதது ஏன்?''

thanthitv

Nellai Kavin Case | ``A3-ஐ கைது செய்யாதது ஏன்?'' | நெல்லை கவின் விவகாரம்| கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வலியுறுத்தல் நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் ப.பா மோகன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிருப்பதி தெரிவித்த பிறகும் A3 ஆன கிருஷ்ணகுமாரியை ஏன் கைது செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்