தமிழ்நாடு

Nellai Kavin Case | கவின் படுகொலை சம்பவம் ஈரம் காய்வதற்குள் நெல்லையில் அடுத்த பயங்கரம்

தந்தி டிவி

நெல்லையில் மாற்றுச் சமூக பெண்ணிடம் பேசிய மாணவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில்,16 வயது மாணவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பேசி வந்ததால், பெண்ணின் உறவினர்களான 5 சிறார்கள் வீடு புகுந்து மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளனர். சேரன்மகாதேவியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சிறார்களை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். நெல்லையில் காதல் காரணமாக கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்களுக்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்