தமிழ்நாடு

ஜாமீனில் வெளியானார் நெல்லை கண்ணன்...

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணன், ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் பேசு​கையில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை இது என்றார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்