தமிழ்நாடு

ஜாமீனில் வெளியானார் நெல்லை கண்ணன்...

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணன், ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் பேசு​கையில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை இது என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை