தமிழ்நாடு

ஜாமீனில் வெளியானார் நெல்லை கண்ணன்...

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணன், ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் பேசு​கையில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை இது என்றார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?