தமிழ்நாடு

ஜாமீனில் வெளியானார் நெல்லை கண்ணன்...

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணன், ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் பேசு​கையில், நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை இது என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்