தமிழ்நாடு

"நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம்" : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தந்தி டிவி
பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நெல்லை கண்ணனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?