தமிழ்நாடு

#BREAKING || லெட்டரில் இருந்த முதல் பெயர்.. உடையுமா மர்மம்..? - பரபரப்பில் நெல்லை

தந்தி டிவி

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, ஆனந்தராஜிடம் விசாரணை/ஜெயக்குமார் எழுதியதாக கைப்பற்றிய கடிதத்தில், ஆனந்தராஜின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் விசாரணை /நெல்லை மாநகர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொள்ளும் போலீசார் /சி பி சி ஐ டி ஏடிஜிபி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை /நேற்றையதினம் ஜெயக்குமார் சடலம் கிடந்த தோட்டத்தை பார்வையிட்டார் சிபிசிஐடி ஏடிஜிபி ///4/ஜெயக்குமார் வழக்கு - ஆனந்தராஜிடம் விசாரணை

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்