தமிழ்நாடு

நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.

தந்தி டிவி

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது. தாமிரபரணி நதியில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு அதில் பசு மற்றும் கன்று செய்து அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முளைப்பாரி வைத்து இந்திரனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் பசு கன்று மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்தில் கரைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து வழிபாடு நடத்தினர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை