தமிழ்நாடு

நெல்லை: கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து

கன மழைக்கு நெல்லை பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

தந்தி டிவி

கன மழைக்கு நெல்லை, பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. ஆறுமுக்கனி அருகே உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. அதேபோல், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது வீடும் கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்