தமிழ்நாடு

நெல்லை: கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து

கன மழைக்கு நெல்லை பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

தந்தி டிவி

கன மழைக்கு நெல்லை, பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. ஆறுமுக்கனி அருகே உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. அதேபோல், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது வீடும் கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்