தமிழ்நாடு

நெல்லை: கனமழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து

கன மழைக்கு நெல்லை பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

தந்தி டிவி

கன மழைக்கு நெல்லை, பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த ஆறுமுக்கனி என்பவரது வீடு இடிந்து விழுந்தது. ஆறுமுக்கனி அருகே உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. அதேபோல், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது வீடும் கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்