தமிழ்நாடு

"நெல்லை - பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்கள்" - கடற்கரை ரயில் நிலைத்திலிருந்து இயக்க கோரிக்கை

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்கள் நாளை முதல் வரும் டிசம்பர் மாதம் வரை சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து இயக்கப்பட்ட

அந்த ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து செல்வதால் வயதானவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று ரயில் பயணிப்போர் சங்கம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு ரயில்களை அதிக இடவசதியுள்ள சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்