தமிழ்நாடு

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னைக்கு வந்து சேரும் போதும், தாம்பரம் வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக