தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தி.மு.க. எம்.பி

நெல்லை மாவட்டம் பணகுடியில் 110 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தொகுதி எம்பி ஞானதிரவியம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கினார்.

தந்தி டிவி

பணகுடி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊரடங்கு காரணமாக இயங்கவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் இன்றி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நெல்லை பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ