தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தி.மு.க. எம்.பி

நெல்லை மாவட்டம் பணகுடியில் 110 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தொகுதி எம்பி ஞானதிரவியம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கினார்.

தந்தி டிவி

பணகுடி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊரடங்கு காரணமாக இயங்கவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் இன்றி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நெல்லை பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்