தமிழ்நாடு

கலெக்டர் ஆபிஸ் முன் சுடசுட ஆனியன் தோசை சுட்டு சாப்பிடும் அரசு அதிகாரிகள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக நள்ளிரவிலும், வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள், தாங்களே சமைத்து சாப்பிட்டு, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்