தமிழ்நாடு

நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஏரியில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடி, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ