தமிழ்நாடு

நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஏரியில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடி, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு