தமிழ்நாடு

நெல்லை : ஏரி தூர்வாரும் பணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
நெல்லை புதிய பேருந்து அருகே வேய்ந்தான் குள தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தொடங்கி வைத்தார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஏரியில் குவிந்துள்ள ஆகாய தாமரை செடி, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை