தமிழ்நாடு

வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள எட்டாயிரத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே