தமிழ்நாடு

Nellai Cellphone Tower Issue | ``சிக்னல் இல்லை..’’ நெல்லையில் குமுறும் மக்கள்

தந்தி டிவி

“டவர் இருக்கு - சிக்னல் இல்லை“ - குமுறும் மக்கள்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம், முடவன்குளம், புதுகுறிச்சி,ஆமையடி, கைலாச பேரி உள்ளிட்ட 8 கிராமங்களில் தொலைதொடர்பு சிக்னல் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராம பஞ்சாயத்தில் பி.எஸ்.என்.எல் 5ஜி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்கவில்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக தெரிவிக்கும் கிராம மக்கள், பி.எஸ்.என்.எல் டவரை இயக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி