தமிழ்நாடு

திடீரென கண் திறந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்...நேருக்கு நேர் பார்த்த அர்ச்சகர், பக்தர்கள்

தந்தி டிவி

திடீரென கண் திறந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்...நேருக்கு நேர் பார்த்த அர்ச்சகர், பக்தர்கள் - ஓடோடி வந்த மக்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், தை மாதம் வருஷாபிஷேகமும் நடைபெற்றது. 21 நாட்கள் ஆன நிலையில் வழக்கம்போல் தொடர்ந்து நித்திய பூஜை செய்ய ஆயத்தமான நேரத்தில் கோவிலில் அர்ச்சகர் தர்மராஜன், அம்மன் சிலை கண் திறந்ததாகவும், பக்தர்களும் பார்த்துவிட்டு சுவாமி கண் திறந்திருப்பதை உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த தகவல் பரவியதும், சுற்றுவட்டார கிராம மக்கள், கோயிலில் குவிந்து, அம்பாள் கண் திறந்த காட்சியை கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு