தமிழ்நாடு

`தமிழ்’ மொழி புறக்கணிப்பு - மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

புதுச்சேரியில் உள்ள மாநில அரசின் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில், அம்மாநில அரசின் கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் குழம்பி உள்ள நிலையில், இதனை விரைந்து சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை