தமிழ்நாடு

மின்னல் வேகத்தில் வந்த நீட் மாணவி - உணர்ச்சிவசத்தில் போலீஸ் செய்த செயல்

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவியை ஆரவாரம் செய்து அனுப்பிய போலீஸ்

சென்னை சேத்துப்பட்டில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி புகைப்படத்தை மறந்து விட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேர்வு மையம் முன்பு காத்திருந்த பெற்றோர், காவலர்கள் உதவியுடன் சென்று மாணவி புகைப்படத்தை எடுத்து கொண்டு வந்தார். இதனால் தாமதம் ஆன நிலையில், மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது. அப்போது அங்கிருந்த பெற்றோர்கள், 2 நிமிடம் தானே தாமதம் உள்ளே அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்த நிலையில், மாணவி உள்ளே அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து பெற்றோர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி