தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களும் படித்து வந்த தனியார் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி அனுப்பிய சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆவணங்கள் தொடர்பாக, 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை