தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களும் படித்து வந்த தனியார் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிசிஐடி அனுப்பிய சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆவணங்கள் தொடர்பாக, 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்