தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - மருத்துவருக்கு ஜாமீன்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள ஒரு மாணவரின் தந்தை வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள ஒரு மாணவரின் தந்தை வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர்கள் மற்றும் அவரது தந்தை என 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மருத்துவர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ