தமிழ்நாடு

மருத்துவ சேர்க்கையில் ஆள்மாறாட்டம் முறைகேடு விவகாரம் : உதித் சூர்யாவும், அவரது தந்தையும் தலைமறைவு

நீட் தேர்வில் முறைகேடு செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார்.

தந்தி டிவி
நீட் தேர்வில் முறைகேடு செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார். வெங்கடேசன் தற்போது விடுமுறையில் உள்ள நிலையில், சென்னை வந்துள்ள தேனி போலீசார், ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேசனுடன் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், வெங்கடேசனும் அவருடைய மகன் உதித் சூர்யாவும் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை