தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாய்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவி பிரியங்காவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள அவரது தாய் மைனாவதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்த நீதிபதி வரும் 19ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை