தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாய்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவி பிரியங்காவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள அவரது தாய் மைனாவதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்த நீதிபதி வரும் 19ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்