தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் - 2 வது நாளாக தொடரும் தனிப்படையின் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்

உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையின் போது பணியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு