தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் - 2 வது நாளாக தொடரும் தனிப்படையின் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்

உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையின் போது பணியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்