தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் - 2 வது நாளாக தொடரும் தனிப்படையின் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்

உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையின் போது பணியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை