தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமின் கோரி 4 பேர் தரப்பில் மனுத் தாக்கல் - விசாரணை வரும் 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல் சிறையில் உள்ள மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் தரப்பிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்